×

அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமின் வழங்க மும்பை உயர்நீதிமன்றம் மறுப்பு

மும்பை: அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமின் வழங்க மும்பை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அன்வி நாயக் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமியின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அர்னாப்புக்கு ஜாமின் வழங்க மறுத்த உயர்நீதிமன்றம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Tags : Mumbai High Court ,Arnab Goswami , Arnab Goswami, Mumbai High Court
× RELATED ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ....