×

தட்டார்மடம் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த செல்வன் வழக்கில் சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல்

மதுரை: தட்டார்மடம் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த செல்வன் வழக்கில் சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சாத்தான்குளம் காவலர்களால் தாக்கப்பட்ட சிறை கைதி ராஜாசிங், மகேந்திரன் வழக்கிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது. வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிபிசிஐடி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சிபிசிஐடி அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள் விசாரணை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Tags : CBCID ,Selvan , CBCID, Thattarmadam, Selvan
× RELATED குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில்...