×

விருத்தாச்சலம் சிறைக்கைதி செல்வமுருகன் மரணம் குறித்த விசாரணைக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: விருத்தாச்சலம் சிறைக்கைதி செல்வமுருகன் மரணம் குறித்த விசாரணைக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு விசாரித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது. விருத்தாச்சலம் கிளை சிறையில் அக்டோபர் 30ம் தேதி அடைக்கப்பட்ட செல்வமுருகன் 4ம் தேதி உயிரிழந்தார்.


Tags : Selvamurugan ,death ,State Human Rights Commission ,Virudhachalam , Vriddhachalam, Prisoner Selvamurugan, Death, Inquiry, Human Rights Commission
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...