குற்றம் மதுரை அரு கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் கைது dotcom@dinakaran.com(Editor) | Nov 07, 2020 மதுரை மதுரை: கஞ்சா விற்பனை செய்த ஆதிசிவப்பிரியாவிடம் இருந்து 5 கிலோ கஞசாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தில் வீட்டிலேயே கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் அதிசயங்கள் நடக்கும்’ என்று மந்திரவாதி கூறியதால் 2 மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர் தம்பதி: சித்தூர் அருகே பேராசையால் கொடூரம்
கொரோனா காலத்தை பயன்படுத்தி ஆன்லைனில் போலி வாகன காப்பீடு தயாரித்து ரூ.3 கோடி நூதன மோசடி: பெண் உட்பட 6 பேர் கைது; 133 சவரன், ரூ.9.54 லட்சம், கார் பறிமுதல்