×

சென்னை பட்டாபிராம் பகுதியில் 300 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை: சென்னை பட்டாபிராம், தண்டுரை பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  300 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், முருகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. 


Tags : Bhattapram ,area ,Chennai , 300 kg of gutka seized in Bhattapram area of Chennai
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி