×

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீட் தேர்வு முறைகேடு வழக்கில் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் அசல் விடைத்தாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பாக பதில் தருமாறு ஆணையிடப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த மாணவி ஸ்ரேயா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : High Court ,National Examinations Agency , NEET EXAMINATION, MEASUREMENT, CASE, NATIONAL EXAMINATION AGENCY, HIGH COURT
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...