×

தமிழகத்தில் விமான நிலையங்களில் தரையிறங்கும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு வெளியிடப்படும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை: தமிழகத்தில் விமான நிலையங்களில் தரையிறங்கும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் அறிவித்த பிறகே இந்தி, ஆங்கிலம் மொழிகளில் அறிவிப்பு வெளியாகும் என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜனிடம் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.


Tags : Announcement ,Mafa Pandiyarajan ,plane landing ,airports ,Tamil Nadu , Tamil Nadu, Airport, Tamil, Minister Mafa Pandiyarajan
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...