×

எண்ணூர் கழிமுக பகுதிகளில் கழிவுகளை வெளியேற்றிய வழக்கில் காமராஜர் துறைமுகத்திற்கான அபராதம் குறைப்பு

திருவள்ளூர்: எண்ணூர் கழிமுக பகுதிகளில் கழிவுகளை வெளியேற்றிய வழக்கில் காமராஜர் துறைமுகத்திற்கான அபராதம் குறைக்கப்பட்டுள்ளது. ரூபாய் 8.34 கோடி அபராதத்தை, ரூபாய் 4 கோடியாக குறைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : estuary areas ,Ennore , Ennore, waste, Kamaraj port, reduction of fines
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்