×

மதக்கலவரம் ஏற்படுத்த உள்நோக்கத்துடன் பா.ஜ.க. நடக்கிறது!: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: மதக்கலவரம் ஏற்படுத்த உள்நோக்கத்துடன் பா.ஜ.க. நடக்கிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தடையை மீறி பா.ஜ.க. வேல் யாத்திரை நடத்தினால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : BJP ,Narayanasamy ,Puducherry , Religious riots, motives, BJP. , Chief Minister Narayanasamy
× RELATED வேட்பாளர் தேர்வு செய்ய முடியாமல்...