×

காவல்துறை அனுமதித்தால் வேல் யாத்திரை இல்லையெனில் போராட்டம்: ஹெச்.ராஜா எச்சரிக்கை

சென்னை : வேல் யாத்திரைக்கு அனுமதி தராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் ஹெச்.ராஜா, “காவல்துறை அனுமதித்தால் பாஜக யாத்திரையை நடத்தும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும். ” என்றார்.

Tags : pilgrimage ,Vail ,H.Raja , Police, Vail Pilgrimage, Struggle, H. Raja, Warning
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு