×

நத்தம் அருகே பெண்ணை கடத்த வந்தவரை போலீஸ் தப்பிக்க விட்டதாக மக்கள் புகார்

நத்தம்: நத்தம் அருகே பெரியகோட்டையில் பெண்ணை கடத்த வந்தவரை போலீஸ் தப்பிக்க விட்டதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். போலீசை கண்டித்து பெரியகோட்டை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Natham , People complained that the police had escaped until they came to abduct the girl near Natham
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா