×

7 பேர் விடுதலைக்கு யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும்.: கவிஞர் வைரமுத்து கருத்து

சென்னை: 7 பேர் விடுதலைக்கு யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும் என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றமே கருணை காட்டுகிறது. தமிழக அமைச்சரவை முன்பே தீமானம் நிறைவேற்றிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : governor ,Vairamuthu ,release , The governor knows who is blocking the release of 7 people .: Poet Vairamuthu comment
× RELATED வாக்கு என்பது நீங்கள் செலுத்தும்...