சென்னை 7 பேர் விடுதலைக்கு யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும்.: கவிஞர் வைரமுத்து கருத்து dotcom@dinakaran.com(Editor) | Nov 05, 2020 கவர்னர் வைரமுத்து வெளியீடு சென்னை: 7 பேர் விடுதலைக்கு யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும் என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றமே கருணை காட்டுகிறது. தமிழக அமைச்சரவை முன்பே தீமானம் நிறைவேற்றிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாற்றம் 9, பிளஸ் 1 வகுப்புகள் தொடங்க பரிசீலனை: கல்வித்துறை அமைச்சர் தகவல்
மூன்று வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை திமுகவின் போராட்டம் நீடிக்கும்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்