×

ஒசூர்-பெங்களூரு இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை ஆய்வு செய்தார் ரயில்வே அதிகாரி

ஒசூர்: ஒசூர்-பெங்களூரு இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை ரயில்வே அதிகாரி ஆய்வு செய்தார். தென்மேற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் நேரில் ஆய்வு செய்தார். ஒசூர்-பெங்களூரு இடையே ரயில் பாதை மின்மயமாக்கும் பணி 2017-ல் தொடங்கப்பட்டு தற்போது நிறைவு பெற்றது.


Tags : railway official ,Bangalore ,Hosur , Hosur-Bangalore, Electrified, Railroad, Railway Officer
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...