×

பேரறிவாளன் கருணை மனு மீது முடிவு எடுக்க ஆளுநர் தாமதிப்பது பற்றி உச்சநீதிமன்றம் அதிருப்தி

டெல்லி: பேரறிவாளன் கருணை மனு மீது முடிவு எடுக்க ஆளுநர் தாமதிப்பது பற்றி உச்சநீதிமன்றம் அதிருப்தி அளிப்பதாக கூறியுள்ளது. கருணை மனு மீது முடிவு எடுக்குமாறு அறிவுறுத்தி 2 ஆண்டுகள் ஆனதை சுட்டிக்காட்டி நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த மறுநாளே ஆளுநர் டெல்லி பயணம் சென்றுள்ளார்.


Tags : Supreme Court ,delay ,Governor ,Perarivalan , Perarivalan, clemency petition, Governor, Supreme Court, dissatisfaction
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...