×

கீழடி 6-ம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடல்

கீழடி: கீழடி 6-ம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட 6-ம் கட்ட அகழாய்வு கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. கீழடியில் 20 குழிகள் தோண்டப்பட்டு 1,4000 பெருட்கள் கண்டெடுக்கப்பட்டது.


Tags : Closure , Closure of pits dug for Phase 6 excavation below
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...