×

நவ.10 முதல் சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் திறக்கப்படும்.: அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: நவம்பர் 10 முதல் புதுப்பொலிவுடன் சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் திறக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். மத்திய மாநில அரசுகளின் நல்லுறவுடன் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Chennai Egmore Museum ,Minister Pandiyarajan , Chennai Egmore Museum to open from Nov. 10: Minister Pandiyarajan
× RELATED கொரோனாவுக்கு சிகிச்சை சித்த மருத்துவ...