குற்றம் வாணியம்பாடி அருகே நிலத்தகராறில் தாத்தா, பேரன் வெட்டிக் கொலை dotcom@dinakaran.com(Editor) | Nov 04, 2020 பாட்டன் பேரன் மரணம் வாணியம்பாடி நில தகராறு வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே வெப்பாலம்பட்டியில் நிலத்தகராறில் தாத்தா, பேரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தாத்தா பெருமாள்(52), பேரன் சந்துரு(10) வெட்டிக் கொல்லப்பட்டனர்.
ராயப்பேட்டையில் தனியாக வசித்த 75 வயது மூதாட்டி பணத்திற்காக அடித்து கொடூர கொலை?: உடலில் ரத்தக்காயங்கள்; போலீஸ் விசாரணை
சுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்
ஒடிசாவில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரூ.7.9 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்!: 3 பேர் கைது...முக்கிய குற்றவாளிக்கு வலை..!!