இந்தியா கர்நாடகாவில் கிரிக்கெட் பெட்டிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | Nov 04, 2020 கர்நாடக பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிவமோகாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பெட்டிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவமோகாவில் போலீசார் நடத்திய சோதனையில் கைதானோரிடம் ரூ.2.21 லட்சம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லாட்டரி வியாபாரியை தேடி வந்த அதிர்ஷ்டம்: விற்காத கிறிஸ்துமஸ் பம்பருக்கு 12 கோடி பரிசு: தென்காசியை சேர்ந்தவர்
சாலையோரத்தில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியது: 14 தொழிலாளர், குழந்தை பலியான பரிதாபம்: குஜராத்தில் கோர விபத்து
அர்னாப்புக்கு ராணுவ ரகசியம் கசிந்த விவகாரம் பிரதமரே சம்மந்தப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்: ராகுல் காந்தி விளாசல்
5 மாநில தேர்தலுக்கு நேரடி ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையர் குழு அசாம், மேற்குவங்கத்தில் முகாம்: அடுத்த வாரம் தமிழகம் வர வாய்ப்பு
உத்தரபிரதேசத்தில் மாடுகள் வதை புகாரில் சோதனை : மக்கள் கற்கள் வீசி தாக்கியதில் 5 போலீசார் காயம்.. துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம்