×

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவ.9-ல் தலைமை ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த அரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவ.9-ல் தலைமை ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகள் 9-ம் தேதி திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் வரும் 9-ம் தேதி கருத்து கேட்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


Tags : government ,consultation meeting ,headmasters ,schools ,opening ,Tamil Nadu , In Tamil Nadu, Schools, on Nov. 9, Poll, Government
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...