×

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமருடன் சந்திப்பு

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்தர மோடியை சந்திக்கிறார். 8 மாதங்களுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இன்று டெல்லி சென்றார். 7 தமிழர் விடுதலை, தமிழ்நாட்டின் அரசியல் சூழல், தமிழக சட்டமன்றத் தேர்தல் பற்றி ஆலோசிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

Tags : Governor ,Tamil Nadu ,Banwarilal Purohit , Tamil Nadu, Governor Banwarilal Purohit, evening, meeting with the Prime Minister
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...