நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் துப்பாக்கிச்சூட்டில் பாஜக பிரமுகர் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயமடைந்த பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் பெரியதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு குறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.