சென்னை: தமிழக உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு: சிவில் சப்ளை டிஜிபியாக இருந்த ஜாபர் சேட், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே டிஜிபிசைலேந்திர பாபு, தீயணைப்புத்துறையை கூடுதலாக கவனித்து வந்தார். இனி அவர், சிவில் சப்ளை துறையை கூடுதலாக கவனிப்பார். சிபிஐ தென் மண்டல டிஐஜிதுரைக்குமார் சென்னை நிர்வாக பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்