×

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே 72 வயது விவசாயி வெட்டிக் கொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே 72 வயது விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இடையன்குளம் கிராமத்தில் விவசாயி செல்வகனியை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர்.


Tags : death ,district ,Nellai ,Cheranmakhadevi , A 72-year-old farmer was stabbed to death near Cheranmakhadevi in Nellai district
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!