சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு 2 ஆண்டு சிறை dotcom@dinakaran.com(Editor) | Nov 03, 2020 துணை வேந்தர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் சென்னை: எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசைனுக்கு 2 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. விமான பயண டிக்கெட் மோசடி வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் திருப்போரூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்: பேனர்கள் அகற்றம், விளம்பரங்கள் அழிப்பு
அமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: கவுன்டவுன் தொடக்கம்
ஏப்.6ம் தேதி சட்டசபை தேர்தல்: 27 லட்சம் வாடகை வாகன தொழிலாளர்களின் ஓட்டு யாருக்கு? அரசியல் கட்சிகள் தீவிரம்
துணை பட்ஜெட்டில் 21,173 கோடி ஒதுக்கீடு தமிழக சட்டமன்ற தேர்தல் செலவுக்கு 102.38 கோடி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
காவிரி-சரபங்கா நீரேற்று திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வலியுறுத்தி மார்ச் 2ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு