×

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு அச்சடித்து விற்பனை செய்த 5 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு அச்சடித்து விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமமூர்த்தி, ஜெகன்நாத், கருப்பையா, அர்ச்சுணன், பாலா ஆகியோரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய கணினி, பிரிண்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Trincomalee district ,Manapparai , Trichy, lottery ticket, sale, arrest
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த...