×

தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக் கொலை !

மதுரை: தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்துகிடந்த மாவோயிஸ்ட் கேரள அதிரடிப்படையால் சுடப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுட்டுக்கொல்லப்பட்டவர் மதுரை வழக்கறிஞர் முருகனின் தம்பி வேல்முருகன் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Maoist ,Tamil Nadu ,border ,Kerala , Tamil Nadu-Kerala border, Maoist, shot dead
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...