×

மதுரை நீதிமன்றத்தில் நவம்பர் 11ம் தேதி தொடங்குகிறது சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை, மதுரை நீதிமன்றத்தில் நவம்பர் 11ம் தேதி தொடங்குகிறது. சாத்தான்குளம் வழக்கு விசாரணை நவம்பர் 11ம் தேதி தொடங்குவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ. தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

Tags : trial ,Sathankulam ,court ,Madurai , Sathankulam, father, son, murder
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...