×

பத்மனாபபுரம் அரண்மனை கொரோனா ஊரடங்கிற்கு பின் மீண்டும் திறப்பு

குமரி:  கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மனாபபுரம் அரண்மனை கொரோனா ஊரடங்கிற்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் 7 மாதத்துக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு பல கட்டுப்பாட்டுகளுடன் மீண்டும் அனுமதி தரப்பட்டுள்ளது.


Tags : Padmanabhapuram Palace ,Corona Curfew , Padmanabhapuram Palace reopens after corona curfew
× RELATED 3 சுவாமி விக்ரகங்கள்...