×

கரூர் மாவட்டம் மாயனுர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு !

கரூர்: கரூர் மாவட்டம் மாயனுர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரியில் இருந்து மாயனுர் கதவணைக்கு 12,100 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் 14,150 கனஅடி நீர், தென்கரை வாய்க்காலில் 400 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. மேட்டு வாய்க்காலில் 600 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.


Tags : Karur District , Karur, Mayanur Gate, Water
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...