×

புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 300 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

புதுச்சேரி  : புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்திய 300 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்கக்கோரி நேற்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.

Tags : protesters ,Pondicherry ,Governor's House , Puducherry, Governor's House, siege, protest, lawsuit
× RELATED ரோடு ஷோவுக்கு வந்தபோது ஆளுநர்...