×

புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளிடம் செல்போன் பறிமுதல் செய்த விவிகாரத்தில் வார்டன் பணியிடை நீக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளிடம் செல்போன் பறிமுதல் செய்த விவிகாரத்தில் சிறைத்துறை வார்டன் ஆனந்தராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறையில் கைதிகளுக்கு செல்போன் சப்ளை செய்ய சிறைத்துறை வார்டன் ஆனந்தராஜ் உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில்,  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



Tags : Warden ,Puducherry Central Jail , Warden fired over cell phone confiscation of inmates at Pondicherry Central Jail
× RELATED புதுச்சேரி மத்திய சிறையில் ஐ.ஜி.,...