சென்னை காரப்பாக்கத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி dotcom@dinakaran.com(Editor) | Nov 03, 2020 கரப்பாக்கம் மொட்டை மாடியில் சென்னை : சென்னை அடுத்த காரப்பாக்கத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானார். நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் கை பட்டு மின்சாரம் தாக்கியது.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
செங்கல்பட்டு அருகே பரபரப்பு: சாலையோர பள்ளத்தில் ஆக்சிஜன் டேங்கர் லாரி கவிழ்ந்தது: பெரும் விபத்து தவிர்ப்பு
வருமானம் இன்றி குடும்பம் நடத்த முடியாமல் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: ஊரடங்கை தளர்த்தியும் தொடரும் சோகம்
நேர்ல வர வேணாம்... டி.வி.ல பாத்துக்கவும் கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின கலைநிகழ்ச்சி ரத்து: தியாகிகளுக்கு வீடுகளில் சென்று மரியாதை
சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக தமிழகத்தில் கூடுதலாக ஒரு லட்சம் அரசு பணியாளர்களை ஈடுபடுத்த திட்டம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
காட்டுப்பள்ளி அதானி துறைமுக பிரச்னையில் மக்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்: சுற்றுச்சூழல் அணி செயலாளர் பேட்டி
30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 150 கோடி மதிப்பிலான சொத்து மீட்பு: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை
தமிழகத்தில் கால்நடை உள்கட்டமைப்பு : வசதிக்கு 1,464 கோடி நிதி வேண்டும்: மத்திய கால்நடைத்துறை அமைச்சரிடம் கோரிக்கை