×

கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு பட்டா: முதல்வருக்கு நன்றி

சென்னை: தமிழ்நாடு கோயில் மனை குடியிருப்போர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் அறிக்கை: கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க  முதற்கட்டமாக 18016 பேருக்கும் நகர்புறங்களில் 76 பேருக்கும், ஏற்பாடு செய்த முதல்வருக்கு நன்றி. ஏனைய மற்றவர்களுக்கும் கூடிய விரைவில் பட்டா கிடைத்திட வழி வேண்டும். மேலும் பட்டா கிடைக்கும் வரை கோயில்மனைகளில் குடியிருப்போருக்கும், கடைகள் வைத்திருப்போருக்கும்  மனை வாடகையை ஏற்கனவே  அரசாணைபடி தற்போதும் கடைபிடிக்கவேண்டும். 


Tags : Patta ,occupants ,temple premises , Patta for the occupants of the temple premises: Thank you first
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி