×

நெதர்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் சென்னையில் பறிமுதல்

சென்னை: நெதர்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 100 போதை மாத்திரைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மருந்து பொருட்கள் என குறிப்பிட்டு சென்னை வந்த 2 பார்சல்களில் இருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chennai ,Netherlands , Drugs worth Rs 4 lakh smuggled from Netherlands seized in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...