×

கூட்டணி குறித்து கவலையில்லை; மக்களை நம்பி தேர்தலை சந்திப்போம்.: கமல்ஹாசன்

சென்னை: கூட்டணி குறித்து கவலையில்லை; மக்களை நம்பி தேர்தலை சந்திப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் நாமே வெல்வோம் என சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கமல் பேசியுள்ளார்.


Tags : alliance ,election , Don’t worry about the alliance; We will face the election by relying on the people .: Kamalhasan
× RELATED ரொம்ப திட்டுறாங்க ஆபீசர்….தேர்தல் ஆணையத்தில் பா.ஜ பரபரப்பு புகார்