×

ஊழலில் ஈடுபடுவோரை தூக்கிலிட வேண்டும்.: நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி கருத்து

மதுரை: ஊழலில் ஈடுபடுவோரை தூக்கிலிட வேண்டும் என்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு கூறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகள் வாங்கிய ஊதியம் என்ன, அதே காலகட்டத்தில் அரசு அதிகாரிகளின் ஊதியம் என்ன? என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் லஞ்சம் வாங்குபவர்களை தூக்கிலிட்டால் என்ன என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags : Judges ,Kirubakaran , Those involved in corruption should be hanged: Judges Kirubakaran and Pukahendi
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...