×

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தொழிலதிபர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தொழிலதிபர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி உரிமையாளர் பாலு என்பவர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : jewelery ,house ,businessman ,Namakkal district ,Pallipalayam , Namakkal, Pallipalayam, businessman, jewelery robbery
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்