×

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த சைஃபுல்லாமீர் , ஹிஸ்புல் அமைப்பின் காஷ்மீர் பிரிவு தலைவர் என்று ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Hizbul Mujahideen ,Srinagar ,security forces ,Kashmir , Hizbul Mujahideen shot dead in clashes with security forces in Kashmir's capital Srinagar
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு