இந்தியா காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் சுட்டுக்கொலை dotcom@dinakaran.com(Editor) | Nov 01, 2020 ஹிஸ்புல் முஜாஹிதீன் ஸ்ரீநகர் பாதுகாப்பு படைகள் காஷ்மீர் ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த சைஃபுல்லாமீர் , ஹிஸ்புல் அமைப்பின் காஷ்மீர் பிரிவு தலைவர் என்று ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும் செயல்களில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை
நாளை தாக்கலாகும் பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பட்ஜெட்டாக அமையும்: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி
சித்தூரில் பேட்டரி தொழிற்சாலையில் பயங்கர தீ: தொழிலாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு