×

ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி

துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 154 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது.


Tags : IPL T20 ,Punjab ,Chennai , IPL T20: Punjab set a target of 154 for Chennai
× RELATED அஷுதோசின் அதிரடி ஆட்டம் வீண் பஞ்சாப்பை போராடி வென்றது மும்பை