×

அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேதனையையும் அதிர்ச்சியையும் தருகிறது: முதல்வர் பழனிசாமி பேச்சு !

சென்னை: அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேதனையையும் அதிர்ச்சியையும் தருகிறது என்று  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுகவில் பயணித்து கட்சிக்காக பாடுபட்டவர் துரைக்கண்ணு என புகழாரம் சூட்டினார்.

Tags : Durakkannu ,Palanisamy ,demise ,speech , Minister Durakkannu, demise, Chief Minister Palanisamy, speech
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...