×

கோவை அருகே நல்லாம்பாளையத்தில் தாய்,மகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் சோகம்

கோவை: கோவை அருகே நல்லாம்பாளையத்தில் தாய்,மகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் சோகம் அடைந்துள்ளனர். மூட்டை பூச்சி தொல்லைக்காக பிரேமகுமாரி ரசாயன மருந்து வாங்கி வீட்டில் தெளித்துள்ளார். மருந்து ஒவ்வாமையால் பிரேமகுமாரி கணவர் சண்முகம் மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் நானுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Coimbatore ,Nallampalayam , Tragedy strikes mother, daughter killed in Nallampalayam near Coimbatore
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு