×

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு !

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அருகே கண்டம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏரியில் மூழ்கி உயிரிழந்த ரஞ்சித்(12), முருகன்(12) ஆகியோரின் உடல்களை மீட்டு விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : boys ,lake ,Villupuram , Villupuram, Kandambakkam Lake, boys, casualties
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு