×

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நவ 1ம் தேதி முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவு

சென்னை: பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து நவம்பர் 1-ம் தேதி முதல் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். பிசான பருவ சாகுபடிக்கு வரும் மார்ச் 31-ம் வரை 14,351.67 மி.க. அடிக்கு மிகாமல் கால்வாய்களில் நீர்திறக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : Chief Minister orders ,Papanasam ,Chervalaru , Chief Minister orders to open water in Papanasam, Chervalaru and Manimuttaru dams from November 1
× RELATED அதிமுக வேட்பாளரை தடுத்துநிறுத்தி கரும்புவிவசாயிகள் வாக்குவாதம்..!!