×

16 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை இல்லை!: நாகர்கோவில் எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்..!!

நாகர்கோவில்: நாகர்கோவில் மாவட்டத்தில் 16 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை இல்லை என எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.


Tags : Parents ,Nagercoil ,SP , 16-year-old girl abducted, Nagercoil S.P., parent complaint
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...