சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீடித்து வரும் நிலையில், புழல் உள்ளிட்ட ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Tags : Chennai ,lakes ,Cholavaram , Chennai, heavy rain, storm, boondi, lake, increase in water level