×

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை

சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். 5 மாத கர்ப்பிணியான சுஸ்மிதாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அடிக்கடி வயிற்று வலி வருவதால் பிரசவ வலியை தாங்க முடியாது என்று நினைத்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.


Tags : suicide ,Chennai ,Puthuvannarapettai , Pregnant woman commits suicide in Puthuvannarapettai, Chennai, fearing labor pains
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...