×

பிராய்லர் கோழி வளர்ப்பு கூலி கிலோவுக்கு ரூ.15 உயர்த்தித் தர கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை

திண்டுக்கல்: பிராய்லர் கோழி வளர்ப்பதற்கு கூலியாக கிலோவுக்கு ரூ.15 உயர்த்தித் தர வேண்டும் என்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல்லில் கறிக்கோழி பண்ணையாளர்கள் நலச் சங்க மாவட்ட செயலாளர் முகமது ரபிக் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது, தனியார் பிராய்லர் கோழி நிறுவனங்களுக்கு எதிராக 9-ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூலியை உயர்த்தவில்லை என்றால் பிராய்லர் கோழியை விற்பனைக்கு அனுப்பி வைக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.



Tags : Poultry farm owners , Poultry farm owners demand an increase of Rs. 15 per kilo for broiler breeding wages
× RELATED தனியார் பிராய்லர் நிறுவனங்களுக்கு...