இந்தியா நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் வீட்டில் போதை பொருள் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Oct 28, 2020 தீபிகா படுகோனே மேலாளர் வீட்டில் மும்பை: நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் கிரிஷ்மா பிரகாஷ் வீட்டில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள கிரிஷ்மா பிரகாஷ்யின் வீட்டில் என்.சி.பி.அதிகாரிகளின் சோதனையில் போதை பொருள் பதுக்கியது அம்பலமாகியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட 15 கோடி குடும்பங்களிடம் நன்கொடை கேட்கப்படும்: அறக்கட்டளை நிர்வாகி தகவல்
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திக்கு மறுப்பு பிப்.1 முதல் வழக்கமான ரயில் சேவை துவங்காது: ரயில்வே வாரியம் விளக்கம்
குடியரசு தினமான நாளை விவசாயிகள் பிரமாண்ட பேரணி 2 லட்சம் டிராக்டர்கள் டெல்லிக்கு படையெடுப்பு: 100 கி.மீ. தூரத்துக்கு ஊர்வலம்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்தன; சசிகலா இயல்பாக சாப்பிடுகிறார், எழுந்து நடக்கிறார்: மருத்துவமனை நிர்வாகம்
பஞ்சாபில் விவசாயிகள் முற்றுகையால் ‘குட் லக் ஜெர்ரி’ பட ஷூட்டிங் நிறுத்தம்: நடிகை ஜான்வி உள்ளிட்டோர் ஓட்டலுக்கு ஓட்டம்
திருவனந்தபுரம் அருகே பாச போராட்டம்; தாய் இறந்தது தெரியாமல் தவித்த குட்டி யானை: வனத்துறையினர் மீட்டனர்